35 குழந்தைகள் இல்லா வீட்டில்

சொந்தக் கவிதை -35

குழந்தைகள் வீட்டில் அம்மாஅப்பா
என்றபோது உள்ளம் குளிர்ந்தது.
இப்போது குழந்தைகள் இல்லா வீட்டில்
அவன் அவளை அம்மா என்கிறான்
அவள் அவனை அப்பா என்கிறாள்
இருவருமே ஒருவருக்கொருவர்
செல்லக் குழந்தைகளாகிவிட்டனர்.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (6-Jan-14, 7:45 pm)
பார்வை : 116

மேலே