காற்று வாங்க போனேன் ஒரு

காலைக் காதலன் கிழக்குக்
கதிரவனின் கண்ணொளி பட்டு
மாலைக் காதலன் முழு
நிலவில் மோகம் கொண்ட
வாடைக் காதலி வஞ்சிப்
புவி மார்கழிப் பனியில்
முகம் துடைத்தெளும் அழகிற்கு
ஈடு இணை உண்டோ
ஈரேழு பதினாலு உலகங்களிலும் !!

எழுதியவர் : வந்தியத்தேவன் (7-Jan-14, 10:18 am)
பார்வை : 74

மேலே