அவளைக் கண்டால்

அவளைக் கண்டால் ..........

காற்றும் கைதட்டும்

கடல் நீரும் கையெழுத்துப் போடும்..

வானமும் வளையலாகும் ..

மேகமும் குதிரையாகும் ..

மழை நீரும் அமிர்தமாகும் ..

மரங்களும் மலர்களாகும் ..

சூரியனுக்கோ வேர்த்துக் கொட்டும் ...

எழுதியவர் : ப. கந்தசுப்பு (7-Jan-14, 5:51 pm)
பார்வை : 112

மேலே