அவளைக் கண்டால்
அவளைக் கண்டால் ..........
காற்றும் கைதட்டும்
கடல் நீரும் கையெழுத்துப் போடும்..
வானமும் வளையலாகும் ..
மேகமும் குதிரையாகும் ..
மழை நீரும் அமிர்தமாகும் ..
மரங்களும் மலர்களாகும் ..
சூரியனுக்கோ வேர்த்துக் கொட்டும் ...