p kandhasubbu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  p kandhasubbu
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Oct-2013
பார்த்தவர்கள்:  123
புள்ளி:  6

என் படைப்புகள்
p kandhasubbu செய்திகள்
p kandhasubbu - ஜெனி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Oct-2014 5:41 pm

நம்மைச் சார்ந்தவர்களுக்கு
....மது அருந்தும் பழக்கம் எங்கிருந்து வருகிறது..???

1.நண்பர்களிடம்
2.அலுவலகத்தில்
3. உறவினரில்
4.தானே
5.திரைப்பட மோகத்தில்
6.Any other Reason

மேலும்

காதலிக்காதவங்க குடிக்கலாம் .... காரணம் வேற எதாவது இருக்கும் .. நான் சொன்னது என் நண்பர்களை பற்றி 28-Oct-2014 4:29 pm
தம்பி கத்துகிட்டீங்க போல பதிலுக்கு நன்றி 28-Oct-2014 9:48 am
பதிலுக்கு நன்றி 28-Oct-2014 9:47 am
hmm it may be right., Thank you. 28-Oct-2014 9:46 am
p kandhasubbu - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Sep-2014 8:23 pm

ஒவ்வொரு ஆண்களின்

மன உளைச்சலுக்கும்

காரணம்

மதிப்பெண்ணும்..

மதிக்காத பெண்ணும்....

தான் காரணமுங்க......

இது பாதிக்கப்பட்ட ஆண்களில் ஒருவனின் ஆதங்கம் ......

மேலும்

ஹா ஹா ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்களா தோழரே...? கவிதை அருமை தோழரே... வாழ்த்துக்கள்... 28-Sep-2014 11:08 pm
p kandhasubbu - p kandhasubbu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2014 3:12 pm

அரவணைப்போடு இருப்பவனுக்கு

அதன் அருமை தெரியாது ........

அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்

அதன் வேதனை தெரியும் .....

புரிந்தவன் புக்தர்................

புரியாதவன் பக்தர்.............

இதில் நீ யார் ?........

மேலும்

p kandhasubbu - p kandhasubbu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 9:26 pm

மறு பிறவி இருந்தால்? அம்மாவின்

செருப்பாக பிறக்க வேண்டும் .....!

என் அம்மாவின்

காலில் மிதிபட அல்ல ....!

என்னை சுமந்த அவளை, ஒரு

முறை நான் சுமப்பதற்காக........!

மேலும்

மிக நன்றி அன்பரே ..... 18-Feb-2014 3:16 pm
அன்னைக்கு பணிவிடை செய்ய ஏங்கிடும் பிள்ளை கண்டு -- மகழ்ச்சியில் மணியன். 12-Feb-2014 9:49 pm
p kandhasubbu - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2014 3:12 pm

அரவணைப்போடு இருப்பவனுக்கு

அதன் அருமை தெரியாது ........

அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்

அதன் வேதனை தெரியும் .....

புரிந்தவன் புக்தர்................

புரியாதவன் பக்தர்.............

இதில் நீ யார் ?........

மேலும்

p kandhasubbu - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 9:26 pm

மறு பிறவி இருந்தால்? அம்மாவின்

செருப்பாக பிறக்க வேண்டும் .....!

என் அம்மாவின்

காலில் மிதிபட அல்ல ....!

என்னை சுமந்த அவளை, ஒரு

முறை நான் சுமப்பதற்காக........!

மேலும்

மிக நன்றி அன்பரே ..... 18-Feb-2014 3:16 pm
அன்னைக்கு பணிவிடை செய்ய ஏங்கிடும் பிள்ளை கண்டு -- மகழ்ச்சியில் மணியன். 12-Feb-2014 9:49 pm
p kandhasubbu - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2014 5:51 pm

அவளைக் கண்டால் ..........

காற்றும் கைதட்டும்

கடல் நீரும் கையெழுத்துப் போடும்..

வானமும் வளையலாகும் ..

மேகமும் குதிரையாகும் ..

மழை நீரும் அமிர்தமாகும் ..

மரங்களும் மலர்களாகும் ..

சூரியனுக்கோ வேர்த்துக் கொட்டும் ...

மேலும்

p kandhasubbu - GANESH K அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 10:23 pm

போதும் என்ற எண்ணம் மனதில் எப்போது வரும் ?

மேலும்

போதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நாம் அனைவரும் புத்தர் ஆகிவிடுவோம் :) 11-Jan-2014 8:43 pm
உலக வாழ்க்கையின் உண்மையை உணரும்போது ............ 11-Jan-2014 10:37 am
நன்றி மலர் 08-Jan-2014 4:41 pm
அளவீடு என்பது அவரவர் கல்வி, பண்பு ஆகியவற்றைப் பொறுத்து. கல்வி நிலையங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைவரையும் கற்றவர்களாக எடுத்துக் கொள்ளமுடியாது. பண்படுத்தாத கல்வி பணம் சம்பாதிக்கத் தான் உதவும். அதனால் ச்முதாயத்திற்குப் பயனில்லை 08-Jan-2014 4:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே