அன்பு

அரவணைப்போடு இருப்பவனுக்கு

அதன் அருமை தெரியாது ........

அனாதையாய் இருப்பவனுக்கு மட்டும்தான்

அதன் வேதனை தெரியும் .....

புரிந்தவன் புக்தர்................

புரியாதவன் பக்தர்.............

இதில் நீ யார் ?........

எழுதியவர் : ப.கந்தசுப்பு (18-Feb-14, 3:12 pm)
சேர்த்தது : p kandhasubbu
Tanglish : anbu
பார்வை : 321

மேலே