மறக்க மட்டும் நினைக்காதே.,,,,
இதயத்தை ரணமாக்கி,
கண்களை குளமாக்கி,
காலெண்டரை ஈரமாக்கி,
மார்ச் மாதத்தை அழிக்கிறேன்...
நீ என்னை விட்டு பிரிய போவதை எண்ணி....
ஆதவன் ஆகாயத்தை மறந்தாலும்
நம் நட்பை மறக்கமாட்டெய்...?...
பிரிய நினைத்தை நீ
மறக்க மட்டும் நினைக்காதே.,,,,