நினைவுகள்
வேர்கள் மண்ணில் இருக்கும் வரைதான்
பூக்கள் பூக்கும் ..
" அதேபோல் "
நினைவுகள் இதயத்தில் இருக்கும் வரைதான்
அன்பு நீடிக்கும் ....