Tolamai

பாசமான தோழர்களே! பிரியமான நண்பர்களே!
பழகிப் பிரிந்து போனாலும் என் அன்பை மறந்து விடாதிர்கள்.
காலங்கள் போடும் கோலங்கள் கண்ணீர் சிந்தும் கவிதைகள் நிழலான எனது நினைவுகள் நிஜமட்டு போய்விட்டன.
கண்கள் பேசும் கவிதைகள் என்றும் கனவாக மாறாது உன்னை பிரியும் காலங்கள் உயிரோடு
கிடையாது. பேச வார்த்தை இல்லை தொட உணர்வுமில்லை நடமாடும் பிணமாக இன்று திடமட்டுப் போகின்றேன்
நண்பா மீண்டும் ஒரு பிறப்பிருந்தால் பள்ளித்தோலரை பாதம் பதிப்போம் .

எழுதியவர் : suguna (4-Feb-11, 5:19 pm)
சேர்த்தது : suguna
பார்வை : 383

மேலே