நீ தென்றலா வாடையா

என்னவளே !
உன் நினைவுகளை
என் நெஞ்சின் தீபமாய் ஏற்றியுள்ளேன் !
அதை அணையாமல் காக்க
உன் அன்பினை நாடுகிறேன் .
நீ ..... தென்றலாய் வருவாயா !...... இல்லை ,
வாடையாய்...!!!!!!!!! ?

எழுதியவர் : ஜயானி (11-Jan-14, 10:43 am)
சேர்த்தது : jayani
பார்வை : 75

மேலே