மரண விசாரணை வேண்டும்

உடலில் ஊரும்
உயிரும் ஓர் நாள்
உண்மை உணர்த்தும்
மரணம் அதனை
சொல்லிடவே நின்று விடும்

இன்று உறைந்திருக்கும்
வனப்போடு
வேகமாய்
ஓடிக் கொண்டிருந்த
நயாகாரவைப் போல !

மனிதன் மரணித்தால்
மரண விசாரணை
நயாகரா இறந்ததிற்கு
என்ன விசாரணை ?

எழுதியவர் : இமாம் (12-Jan-14, 8:57 am)
பார்வை : 76

மேலே