பீலிங்க்ஸ்

இலையும் அழுகின்றதே...
மழைக்காக...
மழை நின்றபின்....


இதயமும் அழுகின்றதே....
உனக்காக....
நீ என்னை கடந்து சென்றபின்....

எழுதியவர் : பிரதீப் (14-Jan-14, 2:17 pm)
பார்வை : 86

மேலே