+++ஏன்டி சோகமா இருக்க+++

(ஆடுகளின் உரையாடல்!)

ஒரு ஆடு: திருவிழாவும் அதுவுமா ஏன்டி சோகமா இருக்க..

இன்னொரு ஆடு: திருவிழா வந்தாலே நமக்கு பயம் தாண்டி வரணும்..

ஒரு ஆடு: மனுசங்களை பாரு.. எவ்வளவு சந்தோசமா இருக்காய்ங்க..

இன்னொரு ஆடு: அவங்களுக்கு என்னா.. கரியை சாப்புட போறவிங்க.. நாம கரியாக போறோம்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (14-Jan-14, 11:46 pm)
பார்வை : 277

மேலே