+++ஏன்டி சோகமா இருக்க+++
(ஆடுகளின் உரையாடல்!)
ஒரு ஆடு: திருவிழாவும் அதுவுமா ஏன்டி சோகமா இருக்க..
இன்னொரு ஆடு: திருவிழா வந்தாலே நமக்கு பயம் தாண்டி வரணும்..
ஒரு ஆடு: மனுசங்களை பாரு.. எவ்வளவு சந்தோசமா இருக்காய்ங்க..
இன்னொரு ஆடு: அவங்களுக்கு என்னா.. கரியை சாப்புட போறவிங்க.. நாம கரியாக போறோம்..