உயிர்தோழன் ....
அன்பான ராட்சசன்
என்னை அழ வைத்தாலும் சிரிக்கவும் வைப்பான்
நான் கேட்டதையும் கேட்காததையும் வாங்கி கொடுப்பான்
எந்த பொருள் வாங்கினாலும் இது எனக்கு பொருத்தமா இருக்குமானு 10 முறையாவது கேட்டு கேட்டு வாங்குவான்
திட்டினாலும் ,அடித்தாலும் ,முறைத்தாலும்
தாங்கிகொள்வான்
அவன் கற்றுகொடுத்த அன்பிலும் ,பாசத்திலும் என்னை அவனுக்குள் உருக செய்தான்
காலை ஆனால் அவனது நினைவுகளுடனே தொடங்குகிறது எனது விடியல்கள்
மாலை ஆனால் அவனுடைய நினைவுகளுடனே மறைகிறது பொழுதுகள்
எனது உயிர் சுவாசத்துடன் கலந்த எனது
உயிர் தோழனுக்கு
இன்று 2 ஆம் ஆண்டு கண்ணீர் அஞ்சலியாம்
அவர்களுக்கு என்ன தெரியும் அவன் இன்னும் என்னுள் வாழ்வது ...
நந்தி ....