என் பொங்கல்

பொங்கல்
அறுவடை திருநாள்
மண் உழுது
வியர்வை ஊற்றி
கண் பார்த்து
புன்னகை பொங்கும்.......
உழவன் வணங்க
பொங்கல் வாசம்
இயற்கைக்கு நன்றி சொல்லும்.....
அலங்கரிக்கும் தீபம் நீ
ஆர்ப்பரிக்கும் உழவன் நான்!!!!

எழுதியவர் : (16-Jan-14, 7:33 am)
சேர்த்தது : ilaiyaraja
Tanglish : en pongal
பார்வை : 64

மேலே