என் பொங்கல்
பொங்கல்
அறுவடை திருநாள்
மண் உழுது
வியர்வை ஊற்றி
கண் பார்த்து
புன்னகை பொங்கும்.......
உழவன் வணங்க
பொங்கல் வாசம்
இயற்கைக்கு நன்றி சொல்லும்.....
அலங்கரிக்கும் தீபம் நீ
ஆர்ப்பரிக்கும் உழவன் நான்!!!!
பொங்கல்
அறுவடை திருநாள்
மண் உழுது
வியர்வை ஊற்றி
கண் பார்த்து
புன்னகை பொங்கும்.......
உழவன் வணங்க
பொங்கல் வாசம்
இயற்கைக்கு நன்றி சொல்லும்.....
அலங்கரிக்கும் தீபம் நீ
ஆர்ப்பரிக்கும் உழவன் நான்!!!!