புத்தகம்

ஒரு பிறவியில் பல வாழ்க்கைகள் தந்த அனுபவங்களை தர வல்ல புத்தகங்களை வாசிக்க தவறாதீர்கள்.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தார் அறிஞர் அண்ணா.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது, எது நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கில் இடப்படுவதர்க்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

எழுதியவர் : முரளிதரன் (16-Jan-14, 6:57 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : puththagam
பார்வை : 2446

சிறந்த கட்டுரைகள்

மேலே