அழுகை

எப்படித்தான் நீ என்னை நோகடித்தாலும்
வெறுக்கவே முடியவில்லையே
உன்னை.......!
நீ என்னை அழவைத்த
அடுத்த மணித்துளிகளிலெல்லாம்
உன்னைக் கட்டிப்பிடித்து அழத்தோன்றுகிறது
எனக்கு.........!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (16-Jan-14, 9:22 pm)
பார்வை : 218

மேலே