ஒண்ணுமே பண்ணல
2ஆம் வகுப்பு
மாணவனின் தாய் : ஏன் சார்?எம் புள்ள ஒண்ணுமே பண்ணலேங்கறான், அப்படியிருந்தும் நீங்க ஏன் சார் இப்படி போட்டு அடிச்சிருக்கீங்க?
வாத்தியார் : அதையேதான் நானும் சொல்றேன்.வீட்டுப்பாடம் குடுத்தா தினமும் ஒண்ணுமே பண்ணாம வந்து நிக்குறான்!அடிக்காம கொஞ்சுவாங்களா?
தாய் : !!!!!!!