காதல் கவிதை

நீ ,
ஓராயிரம் கவிதைகள்
எனக்காக இயற்றினாலும்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்! "
என்ற உன் ஒற்றைவரிக்
கவிதைக்கு அவை
என்றும் ஈடாகா !
நீ ,
ஓராயிரம் கவிதைகள்
எனக்காக இயற்றினாலும்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்! "
என்ற உன் ஒற்றைவரிக்
கவிதைக்கு அவை
என்றும் ஈடாகா !