நினைக்க மறந்த கவிதை
வார்த்தைகளே இல்லாத
உணர்வுகளை தட்டி எழுப்பும்
சிறந்த கவிதை...
இந்த அவசர யுகத்தில்
நாம்
நினைக்க மறந்த மாபெரும் கவிதை
"பெற்றோர்"
வார்த்தைகளே இல்லாத
உணர்வுகளை தட்டி எழுப்பும்
சிறந்த கவிதை...
இந்த அவசர யுகத்தில்
நாம்
நினைக்க மறந்த மாபெரும் கவிதை
"பெற்றோர்"