நினைக்க மறந்த கவிதை

வார்த்தைகளே இல்லாத
உணர்வுகளை தட்டி எழுப்பும்
சிறந்த கவிதை...

இந்த அவசர யுகத்தில்
நாம்
நினைக்க மறந்த மாபெரும் கவிதை
"பெற்றோர்"

எழுதியவர் : dhamodharna (24-May-10, 6:05 pm)
சேர்த்தது : dhamodharan
பார்வை : 991

மேலே