நம் நாடு

பலவித மனிதர்கள்
பலவித மதங்கள்
பல வேறுபட்ட சூழ்நிலைகள்
பல மொழிகள்
பல வேறுபட்ட கலாச்சாரங்கள்
கண்டு மகிழ பல கலைகள்
உணர்ந்து வாழ்வோம்
வேற்றுமையில் ஒற்றுமையை...!
பலவித மனிதர்கள்
பலவித மதங்கள்
பல வேறுபட்ட சூழ்நிலைகள்
பல மொழிகள்
பல வேறுபட்ட கலாச்சாரங்கள்
கண்டு மகிழ பல கலைகள்
உணர்ந்து வாழ்வோம்
வேற்றுமையில் ஒற்றுமையை...!