என்னவளே

என்னவளே...
என் விரல்களை கீறிய முட்களுக்குக் கூட புரிகிறது
என் காதல் புனிதம் என்று...
உனக்கு மட்டும் ஏனடி புரியவில்லை - நான்
பூக்களை பறித்தது உனக்காக என்று...
இப்படிக்கு
-சா.திரு -