தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

மேலிருப்பது
இறைவனின் கை
கீழிருப்பது
மனிதனின் கை - என்றே வைத்துக் கொள்வோம்

இதில்
உதவி கோருவது யார் ?
உதவுவது யார் ?

ஒன்றுக்கு இருமுறை
உற்றுப் பார்த்து முடிவு செய்யுங்கள்......

உதவும் மனப் பான்மையில் தெய்வம்
உறைவது உங்கள் உள்ளத்துக்கு புலப்படும்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 6:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 84

மேலே