உண்மையான சந்தோசம்

விட்டுக் கொடுப்பதால்
விளையும் சந்தோசம்....! பிறர்

விழியில் மகிழ்ச்சி கண்டே
விளங்குவோம் அது சுவர்க்கம்...!!

தட்டிப் பறிப்பதால் அங்கே
தன்னலமே மிக ஓங்கும் - அந்த

தன்மை இனி வேண்டாம்
தரணியிலே தென்றல் பொதுவாம்...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jan-14, 6:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 262

மேலே