விடாக்கண்டன் - மணியன்
இவ்வளவு பெரிய பந்து
என் கை சுட்டு விரல்ல
எப்படி நிற்காம
சுற்றுது பார்த்தாயா.
உன் கையில உள்ள
பந்து சுத்துறது
தெரிந்த உனக்கு
என் கை விரல்ல
சுற்றுறது தெரியலையே. .
உன் விரல்ல என்னடா
சுற்றுது.
போடா இவனே
நீயும் நானும் நிற்கிறதே
அதுல தான்டா.மக்கள்
எல்லாம் அதுக்கு
பூமின்னு பேரு வச்சிட்டாங்க. . .