பிடிக்கும்
கனவுகளினால் காவுகொள்ளப்படும்
இரவுகளுக்கு மட்டுமல்ல..
உன்னால் காவுகொள்ளப்பட்ட
எனக்கும் தான்..
இந்த மெளனங்களைப் பிடிக்கும்
உன்னைப் பிரிந்ததிலிருந்து.....
கனவுகளினால் காவுகொள்ளப்படும்
இரவுகளுக்கு மட்டுமல்ல..
உன்னால் காவுகொள்ளப்பட்ட
எனக்கும் தான்..
இந்த மெளனங்களைப் பிடிக்கும்
உன்னைப் பிரிந்ததிலிருந்து.....