மை

நான் கண்ணில் இட்ட மை
உன் வருகக்காக கரையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது.....
வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்.....
நான் கண்ணில் இட்ட மை
உன் வருகக்காக கரையாமல்
காத்துக்கொண்டிருக்கிறது.....
வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கிறேன்.....