வழிமொழி

வைரமுத்த்ன் வீர வரிகள் தீராத
வெண்பா வடிவின் வார்ப்பு வார்த்தே
உயரிய சிந்தை சொல்லும் வழக்குன்றா
வல்லமை குணத்துடை நல்க

நல்ல பாட்டில் மெய்யகன்ற பொய்யனது
நிறைகண் மறைதிரை குறைந்து முறைப்பட்டு
உள்மையக் கதவுடை வெளிவந்து உறையற்று
வெளிநிலையில் வெறுமனம் வெல்க

வெல்முடியும் திட்டம் கொண்டு செய்தாளும்
இல்வரசியும் தொட்டூற தொடரும் முடிவிலா
கொள்முதலாம் தேனிலவு சேருமலைத் தேரம்பும்
கள்வரியிலா மதுவது மட்டு

மட்டு மல்லாது மட்டா திரிந்த
பட்டுடை விலைமார் பட்டார் பட்டிய
பாட்டுடைப் பாவலர் காட்டிய நாட்டுடை
மேட்டுடை நிலைப்பாட்டில் நிற்க






















































எழுதியவர் : குருதமிழ் (9-Feb-11, 1:32 am)
சேர்த்தது : குருநாதன்
பார்வை : 318

மேலே