உன்னையே சுவாசிக்றேன்
ரசனைகளில் திளைக்கிறோம்...
ராட்சஷன் என்கிறாய்....
நீ சொல்லும் வார்த்தைகள்
எதுவும் என் காதில்
விழவில்லை.........
உலகை மறந்து
உறவை மறந்து.....
உன் தோளில் சாய்ந்து
என்னையே மறக்கும்.....
இந்த நேரமும்
உன்னையே சுவாசிக்றேன்......