வாழ்க்கை இன்பமடைய

கழிவென்று தெரிந்தபின்
கழிவுப் பக்கம் பாராதே
இழிவென்று தெரிந்தபின்
இகழ்ச்சியாய் நடக்காதே
நல்லதை நினைத்தால்
உன் மூச்சுக் காற்றிலும்
மனதை மயக்கும் நறுமணமே..!!

எழுதியவர் : நெப்போலியன் (4-Feb-14, 12:39 am)
சேர்த்தது : Neppolian
பார்வை : 87

மேலே