நதிகளால்

நதிகளால் அன்று-
நதிக்கரை நாகரீகங்கள் வளர்ச்சி..
இன்று-
அநாகரீக அரசியல் கிளர்ச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Feb-14, 7:28 am)
பார்வை : 148

மேலே