வெளுக்காத பொழுது

விடிந்தும் விடியாததுமாக என்னதான்

பேசிக்கொள்கின்றனவோ காற்றும் குளிரும்

காதைக்கட்டிக்கொண்டு அலைகிறார்கள்

மனிதர்கள்

எழுதியவர் : தென்பாங்கு (6-Feb-14, 5:25 pm)
பார்வை : 63

மேலே