புரிந்தது கவிதை எதுவென்று
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதை எழுத ஆசைப்பட்டு,
கிராமம் தாண்டி நகரம் வந்தேன்.
இன்று....
கால் பட்ட இடமெல்லாம் குத்திகாட்டுகிறது...?
வெள்ளாமை விளைவித்து,
வெண்ணிலா சோறூட்டிய,
கிராமம் தான் கவிதை என்று.
கவிதை எழுத ஆசைப்பட்டு,
கிராமம் தாண்டி நகரம் வந்தேன்.
இன்று....
கால் பட்ட இடமெல்லாம் குத்திகாட்டுகிறது...?
வெள்ளாமை விளைவித்து,
வெண்ணிலா சோறூட்டிய,
கிராமம் தான் கவிதை என்று.