அர்ஜுனன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அர்ஜுனன்
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  15-Aug-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2012
பார்த்தவர்கள்:  284
புள்ளி:  18

என்னைப் பற்றி...

அன்பு இருக்கும் இடமெல்லாம் நானுமிருப்பேன்..?

ஒரு அன்பனாக...

என் படைப்புகள்
அர்ஜுனன் செய்திகள்
அர்ஜுனன் - அர்ஜுனன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2014 12:13 am

உணர்ந்தவனுக்கு காதல் வானவில் போன்றது,
உணராதவனுக்கு அந்த வானமே வில் போன்றது...!

காதலி கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி,
காதலை கொடுக்க பெற்றவன் திறமைசாலி...!

திருமணத்திற்கு முன் காதலியுடன் நடந்து போகிறவன் பாக்கியவான் ,
திருமணத்திற்கு பின்பும் மனைவியுடன் நடந்து போகிறவன் யோக்கியவான்...!

திறமை உள்ளவர்கள் பேசுவதில்லை,
பேசுபவர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லை..!

நாட்டை காக்க அரசியல் எல்லையாம்,
அரசியலை காக்க யாரும் இல்லையாம்...!

விவேகானந்தர் தேடி திரிந்ததோ என்னவோ இளைஞர்களை,
இங்கு, இளைஞர்கள் தேடுவது என்னவோ வேலையை....?

நான் எழுத நினைத்த ஒன்று,கவிதை.....
நான் எழுதி முடிதிருப்பதோ க

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....! 19-Oct-2014 10:54 pm
கருத்துக்கு மிக்க நன்றி ஜெயரூபா ....!. :) 19-Oct-2014 10:54 pm
கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....! தாங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளின் அர்த்தமானது .. பொதுவாக பெண்களையே போற்றும் உலகில் உள்ளோம் நாம், ஆண்கள் முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைப்பதில்லை என்பதே... :) 19-Oct-2014 10:51 pm
"பெண்கள் எழுதினால் அது கவிதை, ஆண்கள் எழுதினால் அவன் கழுதை..! " இது எனக்கு புரிய வில்லை தோழரே... 19-Oct-2014 1:22 pm
அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2014 12:13 am

உணர்ந்தவனுக்கு காதல் வானவில் போன்றது,
உணராதவனுக்கு அந்த வானமே வில் போன்றது...!

காதலி கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி,
காதலை கொடுக்க பெற்றவன் திறமைசாலி...!

திருமணத்திற்கு முன் காதலியுடன் நடந்து போகிறவன் பாக்கியவான் ,
திருமணத்திற்கு பின்பும் மனைவியுடன் நடந்து போகிறவன் யோக்கியவான்...!

திறமை உள்ளவர்கள் பேசுவதில்லை,
பேசுபவர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லை..!

நாட்டை காக்க அரசியல் எல்லையாம்,
அரசியலை காக்க யாரும் இல்லையாம்...!

விவேகானந்தர் தேடி திரிந்ததோ என்னவோ இளைஞர்களை,
இங்கு, இளைஞர்கள் தேடுவது என்னவோ வேலையை....?

நான் எழுத நினைத்த ஒன்று,கவிதை.....
நான் எழுதி முடிதிருப்பதோ க

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....! 19-Oct-2014 10:54 pm
கருத்துக்கு மிக்க நன்றி ஜெயரூபா ....!. :) 19-Oct-2014 10:54 pm
கருத்துக்கு மிக்க நன்றி அன்பரே....! தாங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகளின் அர்த்தமானது .. பொதுவாக பெண்களையே போற்றும் உலகில் உள்ளோம் நாம், ஆண்கள் முயற்சிக்கு மாபெரும் வெற்றி கிடைப்பதில்லை என்பதே... :) 19-Oct-2014 10:51 pm
"பெண்கள் எழுதினால் அது கவிதை, ஆண்கள் எழுதினால் அவன் கழுதை..! " இது எனக்கு புரிய வில்லை தோழரே... 19-Oct-2014 1:22 pm
அர்ஜுனன் - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2014 6:27 pm

பில் கேட்ஸ் : கல்லூரி முடிக்கவில்லை

ஆபிரகாம் லின்கன் : குழந்தை பருவத்தில்
துணி தைத்து கொண்டு
இருந்தவர்

ஓபராய் : உணவகங்களில் உணவு
பரிமாறியவர்


ரஜினிகாந்த் : பஸ் நடத்துனர்

அம்பானி பெட்ரோல் பம்ப்பில் வேலை
செய்தவர்

சச்சின் டெண்டுல்கர் : 10 வது வகுப்பில்
பைல் ஆனவர்

ரஹ்மான் : பள்ளி படிப்பில் விலக்க பட்டவர்

மேலும்

மிக்க நன்றி 19-Oct-2014 6:52 pm
உண்மையான வார்த்தைகள் தோழமையே. 19-Oct-2014 1:15 pm
ஆம் 01-Jun-2014 11:20 am
"வாழ்க்கை தேட வேண்டிய விஷயம் அல்ல வாழ்க்கை உருவாக்க பட வேண்டிய விஷயம்" ஆம்! ஆம்!.. 01-Jun-2014 10:31 am
அர்ஜுனன் - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2014 3:43 pm

ஆண் பெண் நட்பு நிலைக்குமா?

மேலும்

நட்பு என்பது மனம் தொடர்பானது . உண்மை நட்பு ஆன் பெண் பேதம் பார்ப்பதில்லை. என்னைப் பொறுத்த வரை நண்பர் இருவர் மனதிலும் அன்பு, பாசம் மட்டுமே இருந்தால் நட்பு வெகு நாள் நிலைக்கிறது. மாறாக அது காதலாக உரு மாறும் போது நட்பு அங்கே அர்த்தம் அற்றதாகி விடுகிறது. உண்மை நட்பு நட்பாகவே பேணப் பட்டால் அது என்றும் நிலைப்பது மறுக்க முடியாத உண்மை. 19-Oct-2014 1:22 pm
சம்பந்தப் பட்டவர்களின் கணவன் மற்றும் மனைவியைப் பொறுத்தது, இது. அவர்கள் சந்தேகப் பட்டால் விட்டு விடுவதே நல்லது. 25-May-2014 1:38 pm
அண்ணன் தங்கை தனியாக {அறிமுகமில்லாத} ஒரு ஊருக்கு சென்றாலே தப்பாக பேசும் இந்த மனிதர்கள் அல்லது இந்த சமுகத்தில் எப்படி இந்த ஆண் பெண் நட்பு நிலைக்கும். அப்படி பழகினாலும் அந்த பெண் மனதில் ஒன்றும் இல்லை என்றாலும் ஆண் மனதில் சில ஆசைகள் இருக்கும் ஆனால் அதை வெளிகாட்டிகொள்வதில்லை ஆண்கள். எப்போதாவது அது வெளி வரும்போது அங்கே பிரச்சனைகள் உருவாகின்றன அதனால் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் நட்பு கொள்வதுதான் நல்லது என்பது என்னுடைய கருத்து 25-May-2014 1:11 pm
அருமை கருத்து தோழமையே! வருகைக்கு நன்றிகள்... 25-May-2014 10:10 am
அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 9:06 pm

நினைப்பாய்...கண்ணாடி முன் நிற்கையில் உன் முன் தெரிவது நீதான் என்று,
மறப்பாய்....உன் வலது கண்ணாடியின் இடது என்பதை கூட தெரியாமல்.

நினைப்பாய்...நிழலாய் காலடியில் தோன்றி ,உன் கூடியே வருவது நீதான் என்று,
மறப்பாய்....நிமிடத்திற்கு ஒரு விதம் மாறும் மாயை அதுவென்பதை.

நினைப்பாய்...மரக்கன்றுகளை வெட்டி மாடி வீடு கட்டியது அறிவென்று ,
அறிவாய்....விரைவில் உன் செயல் மிகப்பெரிய தவறென்று.

மேலும்

அர்ஜுனன் - அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 11:47 pm

கவிதை பாடும் வயசு,காதல் தேடும் மனசு.....

எட்டு சுவர் தாண்டியும் முட்டி ஓடும் இளசு...!

பெண் பார்க்க சொல்லும் பொது ,துள்ளி குதிக்கும் கொலுசு...

தனக்கென துணை ஒன்றை,நினைத்து நிற்கும் சிறுசு...?

மணமகனைப் பார்க்க சொல்லி அலை பாயும் மனசு....

இந்த பெண் மனசு,கன்னி பொண்ணு மனசு.

மேலும்

அழகு கன்னியை கண்டவுடன் ஆடுது மனசு துள்ளுது இளமையை கண்டதும் இளசு அருமை 10-Apr-2014 7:24 am
அழகு..!! 10-Apr-2014 7:11 am
அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 11:47 pm

கவிதை பாடும் வயசு,காதல் தேடும் மனசு.....

எட்டு சுவர் தாண்டியும் முட்டி ஓடும் இளசு...!

பெண் பார்க்க சொல்லும் பொது ,துள்ளி குதிக்கும் கொலுசு...

தனக்கென துணை ஒன்றை,நினைத்து நிற்கும் சிறுசு...?

மணமகனைப் பார்க்க சொல்லி அலை பாயும் மனசு....

இந்த பெண் மனசு,கன்னி பொண்ணு மனசு.

மேலும்

அழகு கன்னியை கண்டவுடன் ஆடுது மனசு துள்ளுது இளமையை கண்டதும் இளசு அருமை 10-Apr-2014 7:24 am
அழகு..!! 10-Apr-2014 7:11 am
அர்ஜுனன் - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 7:27 pm

ஏன் இது போன்ற நல்லெண்ணம் நம்மிடம் இல்லை?

மேலும்

நல்ல information . 10-Apr-2014 3:32 pm
மிக நன்று 10-Apr-2014 11:25 am
அர்ஜுனன் - அர்ஜுனன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2014 11:36 pm

நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும் பகுதி பஸ் நிலையத்தின் நடைமேடை (bridge)க்கு கீழே ஒரு குடும்பம் தங்கி உள்ளது.கணவன்,மனைவி,மூத்த பையன்(கிட்டதிட்ட 18 வயது),இளைய மகன் (10 வயது) மற்றும் கை குழந்தை ஒன்று.அனைவரும் செய்யும் தொழில் யாசகம்(பிச்சை) பெறுவது.

கணவன்,மனைவி,மூத்த பையன் இவர்கள் நினைத்தால் சாலையோரம் சிறு தொழில் ஏதேனும் செய்து வாழலாம்.ஆனால் வேலை செய்வது,அவர்களுக்கு தெரியாத ஒன்று போலும்.அந்த சின்ன பையன் மற்றும் பிஞ்சு குழந்தை வாழ்க்கை நாளை ....?.இப்படி வாழ்க்கை நட (...)

மேலும்

அர்ஜுனன் - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2014 10:03 am

புதுத்தொண்டன் : ஏன்யா...தலைவர் அடிக்கடி கட்சிக்காக இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன், இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன்னு சொல்றாரே... அது எப்படி?


பழையதொண்டன் : அது போன மாசம் மேடையில பேசும்போது வாங்குன அடி அப்படி.... நீ இப்பத்தான வந்துருக்க போக போகத் தெரியும் உனக்கு....

மேலும்

நகைச்சவை உணர்வு அதிகம் உள்ளது போலும் உமக்கு.....ஆனால் பார்த்து கொள்ளுமையா....?.அரசியல்வாதிகள்(அப்டின்னு சொல்லிக்கிட்டு ஊருக்குள்ள நெறிய பேரு சுத்திகிட்டு திரியுறைங்க...மாட்டிக்கபோரீங்க..:) 29-Mar-2014 11:50 pm
ஹஹ்ஹ்ஹா நீங்கதானா அது . சரி விடுங்க . 29-Mar-2014 7:09 am
நன்றி ப்ரியா! 28-Mar-2014 8:45 pm
உண்மைதானே, இரத்தம் சிந்தியும் திருந்தல பாருங்க......... நகைச்சுவையோடி அதன் கருத்துக்களும் அருமைத்தோழரே! 28-Mar-2014 2:29 pm
அர்ஜுனன் - உமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2014 11:39 pm

தலைவர் : யோவ்...! என்னயா இது வழக்கமா முட்டை,சோடான்னு வீசுவாங்க...இன்னைக்கி தண்ணிய பீச்சி அடிக்கிறாங்க.....

தொண்டன் : அதுவந்து.... தலைவரே... "அனல் பறக்கும் பேச்சைக் கேட்க திரண்டு வாரீர்" ன்னு போஸ்டர் அடிச்சதுனால வந்த வினை தலைவரே!

மேலும்

தொண்டர்கள் என கூட சுற்ற ஆட்கள் இருக்கும் வரை தலைவன் என்று ஒரு தேவாங்கு ,தெய்வ வாக்கு சொல்லும் சாமி போல் அவனை நினைத்து கொண்டு வேடிக்கை காட்டுகிறான்.அருமை 29-Mar-2014 11:43 pm
சரி பாக்கலாம் . 29-Mar-2014 7:11 am
நன்றி ப்ரியா! 28-Mar-2014 8:34 pm
நல்ல பதிலடி அசத்தல் நண்பா! 28-Mar-2014 2:33 pm
அர்ஜுனன் - எண்ணம் (public)
29-Mar-2014 11:36 pm

நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும் பகுதி பஸ் நிலையத்தின் நடைமேடை (bridge)க்கு கீழே ஒரு குடும்பம் தங்கி உள்ளது.கணவன்,மனைவி,மூத்த பையன்(கிட்டதிட்ட 18 வயது),இளைய மகன் (10 வயது) மற்றும் கை குழந்தை ஒன்று.அனைவரும் செய்யும் தொழில் யாசகம்(பிச்சை) பெறுவது.

கணவன்,மனைவி,மூத்த பையன் இவர்கள் நினைத்தால் சாலையோரம் சிறு தொழில் ஏதேனும் செய்து வாழலாம்.ஆனால் வேலை செய்வது,அவர்களுக்கு தெரியாத ஒன்று போலும்.அந்த சின்ன பையன் மற்றும் பிஞ்சு குழந்தை வாழ்க்கை நாளை ....?.இப்படி வாழ்க்கை நட (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே