அர்ஜுனன் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/b/qpgcs_14656.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : அர்ஜுனன் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 15-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Sep-2012 |
பார்த்தவர்கள் | : 284 |
புள்ளி | : 18 |
அன்பு இருக்கும் இடமெல்லாம் நானுமிருப்பேன்..?
ஒரு அன்பனாக...
உணர்ந்தவனுக்கு காதல் வானவில் போன்றது,
உணராதவனுக்கு அந்த வானமே வில் போன்றது...!
காதலி கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி,
காதலை கொடுக்க பெற்றவன் திறமைசாலி...!
திருமணத்திற்கு முன் காதலியுடன் நடந்து போகிறவன் பாக்கியவான் ,
திருமணத்திற்கு பின்பும் மனைவியுடன் நடந்து போகிறவன் யோக்கியவான்...!
திறமை உள்ளவர்கள் பேசுவதில்லை,
பேசுபவர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லை..!
நாட்டை காக்க அரசியல் எல்லையாம்,
அரசியலை காக்க யாரும் இல்லையாம்...!
விவேகானந்தர் தேடி திரிந்ததோ என்னவோ இளைஞர்களை,
இங்கு, இளைஞர்கள் தேடுவது என்னவோ வேலையை....?
நான் எழுத நினைத்த ஒன்று,கவிதை.....
நான் எழுதி முடிதிருப்பதோ க
உணர்ந்தவனுக்கு காதல் வானவில் போன்றது,
உணராதவனுக்கு அந்த வானமே வில் போன்றது...!
காதலி கிடைக்க பெற்றவன் அதிர்ஷ்டசாலி,
காதலை கொடுக்க பெற்றவன் திறமைசாலி...!
திருமணத்திற்கு முன் காதலியுடன் நடந்து போகிறவன் பாக்கியவான் ,
திருமணத்திற்கு பின்பும் மனைவியுடன் நடந்து போகிறவன் யோக்கியவான்...!
திறமை உள்ளவர்கள் பேசுவதில்லை,
பேசுபவர்கள் எல்லாம் திறமைசாலிகள் இல்லை..!
நாட்டை காக்க அரசியல் எல்லையாம்,
அரசியலை காக்க யாரும் இல்லையாம்...!
விவேகானந்தர் தேடி திரிந்ததோ என்னவோ இளைஞர்களை,
இங்கு, இளைஞர்கள் தேடுவது என்னவோ வேலையை....?
நான் எழுத நினைத்த ஒன்று,கவிதை.....
நான் எழுதி முடிதிருப்பதோ க
பில் கேட்ஸ் : கல்லூரி முடிக்கவில்லை
ஆபிரகாம் லின்கன் : குழந்தை பருவத்தில்
துணி தைத்து கொண்டு
இருந்தவர்
ஓபராய் : உணவகங்களில் உணவு
பரிமாறியவர்
ரஜினிகாந்த் : பஸ் நடத்துனர்
அம்பானி பெட்ரோல் பம்ப்பில் வேலை
செய்தவர்
சச்சின் டெண்டுல்கர் : 10 வது வகுப்பில்
பைல் ஆனவர்
ரஹ்மான் : பள்ளி படிப்பில் விலக்க பட்டவர்
ஆண் பெண் நட்பு நிலைக்குமா?
நினைப்பாய்...கண்ணாடி முன் நிற்கையில் உன் முன் தெரிவது நீதான் என்று,
மறப்பாய்....உன் வலது கண்ணாடியின் இடது என்பதை கூட தெரியாமல்.
நினைப்பாய்...நிழலாய் காலடியில் தோன்றி ,உன் கூடியே வருவது நீதான் என்று,
மறப்பாய்....நிமிடத்திற்கு ஒரு விதம் மாறும் மாயை அதுவென்பதை.
நினைப்பாய்...மரக்கன்றுகளை வெட்டி மாடி வீடு கட்டியது அறிவென்று ,
அறிவாய்....விரைவில் உன் செயல் மிகப்பெரிய தவறென்று.
கவிதை பாடும் வயசு,காதல் தேடும் மனசு.....
எட்டு சுவர் தாண்டியும் முட்டி ஓடும் இளசு...!
பெண் பார்க்க சொல்லும் பொது ,துள்ளி குதிக்கும் கொலுசு...
தனக்கென துணை ஒன்றை,நினைத்து நிற்கும் சிறுசு...?
மணமகனைப் பார்க்க சொல்லி அலை பாயும் மனசு....
இந்த பெண் மனசு,கன்னி பொண்ணு மனசு.
கவிதை பாடும் வயசு,காதல் தேடும் மனசு.....
எட்டு சுவர் தாண்டியும் முட்டி ஓடும் இளசு...!
பெண் பார்க்க சொல்லும் பொது ,துள்ளி குதிக்கும் கொலுசு...
தனக்கென துணை ஒன்றை,நினைத்து நிற்கும் சிறுசு...?
மணமகனைப் பார்க்க சொல்லி அலை பாயும் மனசு....
இந்த பெண் மனசு,கன்னி பொண்ணு மனசு.
ஏன் இது போன்ற நல்லெண்ணம் நம்மிடம் இல்லை?
நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும் பகுதி பஸ் நிலையத்தின் நடைமேடை (bridge)க்கு கீழே ஒரு குடும்பம் தங்கி உள்ளது.கணவன்,மனைவி,மூத்த பையன்(கிட்டதிட்ட 18 வயது),இளைய மகன் (10 வயது) மற்றும் கை குழந்தை ஒன்று.அனைவரும் செய்யும் தொழில் யாசகம்(பிச்சை) பெறுவது.
கணவன்,மனைவி,மூத்த பையன் இவர்கள் நினைத்தால் சாலையோரம் சிறு தொழில் ஏதேனும் செய்து வாழலாம்.ஆனால் வேலை செய்வது,அவர்களுக்கு தெரியாத ஒன்று போலும்.அந்த சின்ன பையன் மற்றும் பிஞ்சு குழந்தை வாழ்க்கை நாளை ....?.இப்படி வாழ்க்கை நட (...)
புதுத்தொண்டன் : ஏன்யா...தலைவர் அடிக்கடி கட்சிக்காக இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன், இரத்தம் சிந்தி உழைச்சிருக்கேன்னு சொல்றாரே... அது எப்படி?
பழையதொண்டன் : அது போன மாசம் மேடையில பேசும்போது வாங்குன அடி அப்படி.... நீ இப்பத்தான வந்துருக்க போக போகத் தெரியும் உனக்கு....
தலைவர் : யோவ்...! என்னயா இது வழக்கமா முட்டை,சோடான்னு வீசுவாங்க...இன்னைக்கி தண்ணிய பீச்சி அடிக்கிறாங்க.....
தொண்டன் : அதுவந்து.... தலைவரே... "அனல் பறக்கும் பேச்சைக் கேட்க திரண்டு வாரீர்" ன்னு போஸ்டர் அடிச்சதுனால வந்த வினை தலைவரே!
நான் சென்னையில் வேலை பார்த்து வருகிறேன்.நாங்கள் தங்கி இருக்கும் பகுதி பஸ் நிலையத்தின் நடைமேடை (bridge)க்கு கீழே ஒரு குடும்பம் தங்கி உள்ளது.கணவன்,மனைவி,மூத்த பையன்(கிட்டதிட்ட 18 வயது),இளைய மகன் (10 வயது) மற்றும் கை குழந்தை ஒன்று.அனைவரும் செய்யும் தொழில் யாசகம்(பிச்சை) பெறுவது.
கணவன்,மனைவி,மூத்த பையன் இவர்கள் நினைத்தால் சாலையோரம் சிறு தொழில் ஏதேனும் செய்து வாழலாம்.ஆனால் வேலை செய்வது,அவர்களுக்கு தெரியாத ஒன்று போலும்.அந்த சின்ன பையன் மற்றும் பிஞ்சு குழந்தை வாழ்க்கை நாளை ....?.இப்படி வாழ்க்கை நட (...)
நண்பர்கள் (5)
![அருண்](https://eluthu.com/images/userthumbs/b/tbgap_11977.jpg)
அருண்
அருப்புக்கோட்டை / சென்னை
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![நெல்லை ஏஎஸ்மணி](https://eluthu.com/images/userthumbs/f2/pxvtf_23310.png)
நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி
![சதீஸ்குமார் பா ஜோதி](https://eluthu.com/images/userthumbs/b/okvmx_16397.jpg)
சதீஸ்குமார் பா ஜோதி
Dindgul
![ஆரோக்ய.பிரிட்டோ](https://eluthu.com/images/userthumbs/a/xthia_5158.jpg)