பதிலடி

தலைவர் : யோவ்...! என்னயா இது வழக்கமா முட்டை,சோடான்னு வீசுவாங்க...இன்னைக்கி தண்ணிய பீச்சி அடிக்கிறாங்க.....

தொண்டன் : அதுவந்து.... தலைவரே... "அனல் பறக்கும் பேச்சைக் கேட்க திரண்டு வாரீர்" ன்னு போஸ்டர் அடிச்சதுனால வந்த வினை தலைவரே!

எழுதியவர் : உமர் ஷெரிப் (27-Mar-14, 11:39 pm)
பார்வை : 257

மேலே