+++இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்+++

ஆண்: நான் உன்னைப்பார்த்தால் எனக்கு நிலாவைப் பார்ப்பது போல.. அன்றெல்லாம் எனக்கு பௌர்ணமியே... இப்ப நீ சொல்லு...
பெண்: நானா... நான் உன்னைப் பார்த்தால் எனக்கு நிலா இல்லாத வானம் பார்ப்பது போல.. அன்றெல்லாம் எனக்கு அமாவாசையே.. போதுமா...
ஆண்: இதுக்கு நான் கேட்காமலே இருந்திருக்கலாம்...