அன்பு

கடல் பேசும் அலைகளாய்!!!
விழிகள் பேசும் மின்னலாய்!!!
துன்பம் பேசும் கண்ணீராய்!!!
ஓவியம் பேசும் சிற்ப்பமாய்!!!
சிந்தனை பேசும் கவிதையாய்!!!
...அன்பு பேசும் அன்னையாய்!!!

எழுதியவர் : சுரேஷ் palani (12-Feb-11, 5:22 am)
சேர்த்தது : zanth
Tanglish : anbu
பார்வை : 362

மேலே