காதல்
அன்பே,
நான் இவ்வுலகில் எதாவதாக விரும்பினால் -அது,
உன் கண்ணீராகத்தான் தான் இருக்கும்.
அப்பொழுதாவது -உன்
இதயத்தில் கருத்தரித்து,
கண்களில் பிறந்து,
கன்னங்களில் வாழ்ந்து,
உதடுகளில் மடிந்து - போகிறேன்.
(காதலர் தின சிறப்பு கவிதை)