காதல்

அன்பே,

நான் இவ்வுலகில் எதாவதாக விரும்பினால் -அது,
உன் கண்ணீராகத்தான் தான் இருக்கும்.

அப்பொழுதாவது -உன்

இதயத்தில் கருத்தரித்து,
கண்களில் பிறந்து,
கன்னங்களில் வாழ்ந்து,
உதடுகளில் மடிந்து - போகிறேன்.

(காதலர் தின சிறப்பு கவிதை)

எழுதியவர் : கண்மணி (14-Feb-14, 6:59 pm)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே