இறைவன்

பாவங்கள் பல செய்தாலும்
வருந்துகிறேன் என்று சொல்லும் போது
என்னை மன்னித்து...
என்மீது அன்பு செய்கின்ற
இனொரு அன்னை...
இன்பத்தில் என்னோடு சிரிப்பவன்
துன்பத்தில் எனக்கு துநெய் செயும்
ஆருயிர் நண்பன்....
எல்லாம் நீயே இறைவா...

எழுதியவர் : (15-Feb-14, 1:16 pm)
Tanglish : iraivan
பார்வை : 109

மேலே