எமலோகத்துல இப்படி காட்டு கத்து கத்துற
ஒரு நோயாளி ஆப்ரேஷன் தியேட்டர்ல காத்துக்கிட்டு இருக்காரு. அப்புறம் தான் அவருக்கு "இந்த டாக்டர் ஆப்ரேஷன் பண்ணி யாருமே பொழச்சது இல்ல" என்கிற விஷயம் தெரியவந்தது. ஆப்ரேஷனும் முடிந்தது. அவரும் முழிச்சுட்டாரு.முழிச்ச உடனே சந்தோஷத்துல "நான் பொழச்சுட்டேன் நான் பொழச்சுட்டேன்"னு கத்துனாரு. அப்போ அந்த பக்கமா போன ஒருவர் "டேய் ஏன்டா எமலோகத்துல இப்படி காட்டு கத்து கத்துற? எமன் வர நேரம் கொஞ்சம் அமைதியா இரு" என்று சொன்னாரு.