கோலவியல்

புள்ளிகளுக்கும்
உயிர் கொடுக்க யார்
கற்று தந்தது ?
பெண்களுக்கு...

வண்ணங்களுக்கு
உயிர் தந்து கவிதையொன்றை
வீசிவிடுகிறார்கள்
வீட்டு முற்றத்தில்...

எழுதியவர் : அமுதன் பரிமளசெல்வன் (17-Feb-14, 10:21 pm)
பார்வை : 185

மேலே