எடுத்திடு விஸ்வரூபம் எதிர்வரும் வசந்தகாலம்

எடுத்தால் நீ விஸ்வரூம் இந்த
எழில் உலகம் சின்னப் பந்து - நீ
நினைத்தால் வந்த கஷ்டமெல்லாம்
நிமிடத்தில் கரையும் பனித் துண்டு...!!

கஷ்டத்தை கையாளு ஜாலியாய்
காலத்தை கவியாக்கு வாலியாய்
கவலைகள் அமையும் வேலியாய் - நீ
கண்டுக்காம உடைத்தெறி நீலியாய்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 5:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 80

மேலே