உழைப்பவருக்கே இந்த உலகம் சொந்தம்

சோம்பல் எப்போதும் ஜாலி - அதைப்
பழகினால் ஆகலாம் காலி...!!
உழைக்காம கிடைக்குமா கூலி ? தம்பி
உன்னை நேராக்கு - அதுவே நீதி....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Feb-14, 6:04 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 91

மேலே