பிரிவு

நான்
உன்னோடு
பேசிய
நேரத்தை
எல்லாம்
ஓடாத
கடிகாரத்தில்
கொட்டிவிட்டயோ .........
ஒரு
நாளை
கடந்தும்
நான்
துளி கூட
நகராமல்
நகர முடியாமல்
நீ
என்னை
தூக்கி போட்ட
இடத்திலேயே
நிற்கிறேன் அடி
கண்ணீர் துளிகளோடு ....

எழுதியவர் : (18-Feb-14, 9:15 pm)
Tanglish : pirivu
பார்வை : 71

மேலே