இந்த கடலுக்கு அப்பால்

ஆறாத காயங்களின்
தழும்பாக

தீராத கண்ணீரின்
தடமாக

வேரில்லா மரத்தின்
விதையாக

இன்னும் மிச்சமிருக்கிறது

என்

செம்மண்ணும்
செந்தமிழும்

இந்த கடலுக்கு

அப்பால்....

வங்கக் கரையில் இருந்து

ஒரு

பறவை.

எழுதியவர் : சக்தி சம்யுக்தா (20-Feb-14, 5:09 pm)
பார்வை : 98

மேலே