சக்தி சம்யுக்தா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சக்தி சம்யுக்தா
இடம்:  ராமநாதபுரம்
பிறந்த தேதி :  10-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Feb-2014
பார்த்தவர்கள்:  154
புள்ளி:  16

என் படைப்புகள்
சக்தி சம்யுக்தா செய்திகள்
சக்தி சம்யுக்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 11:24 pm

சமுதாய சீர்கேட்டின் உச்சம். ஆண்களை விட அதிக மனபலம் உடைய பெண்கள் உடல் பலத்தால் பலவீனமானவர்கள் என்பதால் மட்டுமே சில வன்மம் பிடித்தவர்களிடம் தோற்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்.நாங்கள் பெண்களுக்கு மதிப்பளிப்பவர்கள் ,பெண்களை கடவுளாய் மதிப்பவர்கள், எங்கள் நாட்டில் நதிகளுக்கு கூட பெண்களின் பெயர்களைத் தான் வைத்திருக்கிறோம் என்று சொல்லும் ஒவ்வொரு இந்தியரும் இன்று ஒரு நாள் மட்டும் தலை குனிந்து கொள்ளுங்கள். 4 வயது சிறுமிக்கு நடந்த அந்த கொடுமையை தட்டிக் கேட்க முடியாதவர்கள் அதை மட்டுமாவது செய்யலாம் .இதை நாம் அனைவரும் எப்படியும் இன்னும் ச

மேலும்

அருமை 30-Oct-2014 8:30 pm
சக்தி சம்யுக்தா, ஏன் உன் கருத்துகளைப் பத்திகளாக (Paragraphs) அமைக்கக் கூடாது? வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிதாக இருக்குமே! 26-Oct-2014 11:57 pm
கோபம்..! கோபம்.....! 26-Oct-2014 11:40 pm
சக்தி சம்யுக்தா - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 1:09 pm

மாலை வெயிலில்
மெல்லிய சாரல்

மஞ்சள் பூசிய
அவள் முகத்தில்
அரும்பும் வியர்வை....

ரெட்டை நாடியில்
ஒரு துளி விழக் காத்திருக்க...

காதல் பாத்தியில்
அடடா
உப்பளமும் இனிக்கிறது......!!

மேலும்

நன்றி 11-Mar-2014 6:40 am
அவள் ஒரு விசித்திரச் சித்திரம் ஆதலால் இக்கவி ஒரு சித்திர விசித்திரம்...!! நன்றி 10-Mar-2014 5:29 pm
நன்றி சரோ 10-Mar-2014 5:27 pm
அனுபவம்தான் தோழியே....!! ஆதலால் அது அரும்பிய மீசைக்கான அழகிய சிற்றருவி - அன்று....!! கருத்துப் பதிவிற்கு நன்றி 10-Mar-2014 5:24 pm
சக்தி சம்யுக்தா - VINAYAGAMURUGAN அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2014 7:15 pm

அடே மனித துரோகிகளே -கொள்கையென்று கொலைவெறி கோலத்தில் மனிதன் ,
குண்டுவெடிப்புகளால் கொலைக்களம்
ஆகும் உலகம் .......

மனித தர்மத்தை மறந்துவிட்டு
மத தர்மத்திற்காக போராடும்
இயந்திர இதயங்களே
எதற்கு இந்த கொலைகள் ......

உணர்விழந்த துரோகிகளால்
உயிரை இழந்தவர்களும்
உறுப்புகளை இழந்தவர்களும்
எத்தனை எத்தனையோ .......

நீரோட மறந்த பாலை வானத்திலும்
ரத்த ஆறு ஈரமாக்கி கொண்டிருக்க மறுத்ததில்லை
இறந்த பின்னே காணும் நரகத்தை
இருக்கும் போதே காண்கிறான் அப்பாவி .....

மிருகத்தையும் பறவையையும்
வதைக்க விரும்பாத இறைவன்
எந்த புத்தகத்திலும்
மனிதனை வதைக்க சொல்லவில்லை ......

துரத்தும் புலிய

மேலும்

வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
வருகைக்கும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க நன்றி 14-Mar-2014 9:13 pm
சக்தி சம்யுக்தா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2014 7:27 pm

அழுது அழுதுதான்
அவள் பெற்றாள்
அழுதுகொண்டுதான்
மனிதன் பிறந்தான் !

அழுகையின் அவலத்தை
மாற்றி சிரித்திட முயன்றான் மனிதன் !
அதை வாழ்க்கை என்றான் !

அதை தொடரும் வேளையெல்லாம்
இடைவேளையாய் வந்தது அழுகையே !
மீண்டும் முயன்றான் மீண்டும் தொடர்ந்தான் !
மீண்டும் சிரித்தான் மீண்டும் அழுதான் !

முடிவில் வந்து நின்றது
முடிவில்லாத ஒரு மௌனம்
அந்த மௌனத்தின் பொருள்
மகிழ்ச்சியா அழுகையா
யார் அறிவார் ?

அழுதழுதே பிறந்தான்
மரணத்தின் மடியில்
மௌனத் துயிலில்
சிரிப்பும் அழுகையும்
மறந்தே உறங்கினான் !

----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி ஹேமா ஸ்ரீ 11-Mar-2014 9:47 pm
ரசித்து எழுதியமைக்கு மிக்க நன்றி செரந்தை பாபு ---அன்புடன்,கவின் சாரலன் 11-Mar-2014 6:56 pm
அழகிய கண்கள் அழுகையை மட்டும் இல்லை ஆனந்தத்தையும் வெளிப் படுத்தும் மகிழ்ச்சியும் துயரமும் மனதிற்குத்தான் புரியும். மிக்க நன்றி தயா ---அன்புடன்,கவின் சாரலன் 11-Mar-2014 6:51 pm
ரசித்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி பழனி குமார் ---அன்புடன்,கவின் சாரலன் 11-Mar-2014 6:48 pm
சக்தி சம்யுக்தா - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2014 1:35 am

ஒற்றை நொடியில்
எனைக் கடந்த உந்தன்
பிம்பம் பதிந்தது ,
என் அத்துனை நொடிகளிலும் !!,

மேலும்

இது வரிகளுக்காக வரைந்த ஓவியமா ? இல்லை ஓவியத்திற்கான வரிகளா? 07-Mar-2014 9:54 pm
நன்றி தோழமையே !! 03-Mar-2014 5:30 pm
ஒற்றை நொடியில் கடந்தவள் என் அத்தனை நொடியுலும் நிறைந்தாள்! நன்று 02-Mar-2014 8:53 pm
நன்றி சகோதரியே !! 26-Feb-2014 5:27 pm
சக்தி சம்யுக்தா - சக்தி சம்யுக்தா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2014 5:53 pm

காதலே என் காதலே ...


காதலே என் காதலே -1


கடலோடு வானும் காற்றோடு இலையும் பேசும் அந்த காலை வேளை மார்கழி மாதத்தில் மீதமிருந்த பனியை இந்த தை மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்தது. அழகான காலை வேளை, மிதமான பனி, சுடாத சூரியன் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவள் மனதில் கலவரம் செய்ய காதல் என்ற ஒற்றை வார்த்தை தன் வேலையை காட்டத் தொடங்கி இருந்தது. அவன் கண்கள், அதன் கூர்மை, அவனது நேரான நாசி, இதழோர புன்னகை, அந்த மாநிற நெற்றியின் வலப் புறம் உள்ள மச்சம் என மொத்தமாய் மொத்தமாய் சேர்ந்து அலைக் கழித்தது அஞ்சலியை.

23 வருடங்களாக வேண்டிய வேண்டுதல் இன்று இன்னும் 2 மணி நேரத்தில் நடந்துவிடும். அந்த ஒரு நிமிடம் அவன

மேலும்

அடுத்த வாரம் 2 வது பகுதியை பதிவேற்றம் செய்கிறேன் தோழி. 07-Mar-2014 1:12 pm
தங்கள் கருத்துகளுக்கு நன்றி, என் தவறுகளை அடுத்த பகுதியில் திருத்திக் கொள்கிறேன். 07-Mar-2014 1:11 pm
அருமை தொடருங்கள் தோழி! அழகான கதை கேள்விக்குறியில்.......... 07-Mar-2014 1:08 pm
எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் மொத்தக் குடும்பமும் விருதுநகருக்குத் திரும்ப அவர்கள் இருவரும் மட்டும் சென்னை செல்ல அஞ்சலியுடன் சேர்ந்து அவள் காதலும் பயணம் செய்தது அவளைப் போலவெ ஊமையாய். திருச்சியில் இருந்து ப்ளைட்டில் செல்ல அவன் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவன் அல்ல அவர்கள் வீட்டிற்க்கு சென்றாகிவிட்டது. அவளைப் பொறுத்த வரையில் அது அவர்கள் வீடு, அவனைப் பொறுத்தவரை அது இன்னும் அவன் வீடு மட்டுமே . அருமையான படைப்பு தொடருங்கள் .... அதிகமாக எழுதாமல் ஒரு பாராவுக்கு ஐந்து அல்லது ஆறு வரிகளில் எழுதவு. வியபுற்குரிய இடதில் ஆச்சரியா குறி இட்டால் இன்னும் அருமையாக இருக்கும் ...வாழ்த்துக்கள்... 07-Mar-2014 12:11 pm
சக்தி சம்யுக்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 5:53 pm

காதலே என் காதலே ...


காதலே என் காதலே -1


கடலோடு வானும் காற்றோடு இலையும் பேசும் அந்த காலை வேளை மார்கழி மாதத்தில் மீதமிருந்த பனியை இந்த தை மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்தது. அழகான காலை வேளை, மிதமான பனி, சுடாத சூரியன் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவள் மனதில் கலவரம் செய்ய காதல் என்ற ஒற்றை வார்த்தை தன் வேலையை காட்டத் தொடங்கி இருந்தது. அவன் கண்கள், அதன் கூர்மை, அவனது நேரான நாசி, இதழோர புன்னகை, அந்த மாநிற நெற்றியின் வலப் புறம் உள்ள மச்சம் என மொத்தமாய் மொத்தமாய் சேர்ந்து அலைக் கழித்தது அஞ்சலியை.

23 வருடங்களாக வேண்டிய வேண்டுதல் இன்று இன்னும் 2 மணி நேரத்தில் நடந்துவிடும். அந்த ஒரு நிமிடம் அவன

மேலும்

அடுத்த வாரம் 2 வது பகுதியை பதிவேற்றம் செய்கிறேன் தோழி. 07-Mar-2014 1:12 pm
தங்கள் கருத்துகளுக்கு நன்றி, என் தவறுகளை அடுத்த பகுதியில் திருத்திக் கொள்கிறேன். 07-Mar-2014 1:11 pm
அருமை தொடருங்கள் தோழி! அழகான கதை கேள்விக்குறியில்.......... 07-Mar-2014 1:08 pm
எல்லா சடங்குகளும் முடிந்த பின்னர் மொத்தக் குடும்பமும் விருதுநகருக்குத் திரும்ப அவர்கள் இருவரும் மட்டும் சென்னை செல்ல அஞ்சலியுடன் சேர்ந்து அவள் காதலும் பயணம் செய்தது அவளைப் போலவெ ஊமையாய். திருச்சியில் இருந்து ப்ளைட்டில் செல்ல அவன் ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவன் அல்ல அவர்கள் வீட்டிற்க்கு சென்றாகிவிட்டது. அவளைப் பொறுத்த வரையில் அது அவர்கள் வீடு, அவனைப் பொறுத்தவரை அது இன்னும் அவன் வீடு மட்டுமே . அருமையான படைப்பு தொடருங்கள் .... அதிகமாக எழுதாமல் ஒரு பாராவுக்கு ஐந்து அல்லது ஆறு வரிகளில் எழுதவு. வியபுற்குரிய இடதில் ஆச்சரியா குறி இட்டால் இன்னும் அருமையாக இருக்கும் ...வாழ்த்துக்கள்... 07-Mar-2014 12:11 pm
சக்தி சம்யுக்தா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2014 5:51 pm

காதலே என் காதலே ...


காதலே என் காதலே -1


கடலோடு வானும் காற்றோடு இலையும் பேசும் அந்த காலை வேளை மார்கழி மாதத்தில் மீதமிருந்த பனியை இந்த தை மாதத்தில் கொடுத்துக் கொண்டிருந்தது. அழகான காலை வேளை, மிதமான பனி, சுடாத சூரியன் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து அவள் மனதில் கலவரம் செய்ய காதல் என்ற ஒற்றை வார்த்தை தன் வேலையை காட்டத் தொடங்கி இருந்தது. அவன் கண்கள், அதன் கூர்மை, அவனது நேரான நாசி, இதழோர புன்னகை, அந்த மாநிற நெற்றியின் வலப் புறம் உள்ள மச்சம் என மொத்தமாய் மொத்தமாய் சேர்ந்து அலைக் கழித்தது அஞ்சலியை.

23 வருடங்களாக வேண்டிய வேண்டுதல் இ

மேலும்

சக்தி சம்யுக்தா - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Feb-2014 5:51 pm

தோழர்களே நான் எழுதிய நாவல்களை இந்த தளத்தில் தொடர் கதைகளாக பதிவேற்றம் செய்யலாமா?

உங்கள் பதிலை எதிர்பார்க்கும் ,
ஒரு தோழி
சக்தி சம்யுக்தா.

மேலும்

தங்கள் ஆதரவுக்கு நன்றி தோழர்களே..... விரைவில் நாவலை பதிவேற்றம் செய்கிறேன். 26-Feb-2014 3:01 pm
நல்ல நாவலாக பதிவு செய்யுங்கள் ஒரு வேண்டுகோள் நம் தமிழ் சமூகம் சதி மதம் என்னும் பிளவுகளால் பிளவு பட்டு நிற்கிறது ஆதாலால் அதை மட்டும் கவனத்தில் வைக்கவும் மேலும் உங்களுக்கு உதவி வேண்டுமானால் எப்போதும் அளிக்கலாம் தோழியே ஐயம் தவிர் 26-Feb-2014 10:04 am
நாவலை பகுதி பகுதியாக பிரித்து பதியுங்கள் ....கலை கூறியவாறு பதிவிடுங்கள் ......ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .. வாழ்த்துக்கள் ..... 22-Feb-2014 7:45 pm
சிறுகதை பகுதியில் பகுதி பகுதியாக பதியுங்கள்....ஒவ்வொரு பகுதியையும் பதிவிடும் போது அதற்கு முந்திய பாகங்களின் படைப்பு எண்களை குறிப்பிடத் தவறாதீர்கள் ! இப்படி படைப்பு எண்களை பதியும் போது முழு புதினத்தையும் (நாவலையும்) வாசகர் தேடி படிக்க உதவும்....! திறம்பட எழுத வாழ்த்துகள் ! 22-Feb-2014 6:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே