ssbalamurali - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ssbalamurali
இடம்:  Madurai
பிறந்த தேதி :  17-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2014
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  4

என்னைப் பற்றி...


தமிழ்மொழி பேசிக்கொண்டும் ,
தமிழ்க்காற்றை சுவாசித்துக்கொண்டும்
வாழும் சாதாரண சாமானியன்....

என் படைப்புகள்
ssbalamurali செய்திகள்
ssbalamurali - எண்ணம் (public)
10-Mar-2014 4:48 pm

தாழ்வு மனப்பான்மை
யார்க்கும் வேண்டாம்...

கடவுளின் அர்ப்பணிப்பில்
அனைவரும் சமமே...

ஒவ்வொருவனுக்கும் இந்த உலகில் இடம் உண்டு...

மேலும்

உண்மைதான் .. 10-Mar-2014 5:31 pm
ssbalamurali - ssbalamurali அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2014 5:00 pm

அலட்சியத்தோடு அவள் என்னைப் பார்க்கும்
சிறு பார்வை கூட என் வாழ்வின்
இலட்சியங்களை அவள் பக்கம் திருப்பிவிடுகிறது....

மேலும்

உண்மை தான்...!!! 03-Mar-2014 4:45 pm
உயர்ந்த இலட்சியம் அலட்சியத்தையும் ஏற்கிறது ! 02-Mar-2014 10:05 am
ssbalamurali - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 5:20 pm

வாழ்க்கைச் சூதாட்டத்தில்
வாழ விரும்பும் இளைஞனே...!

ஒன்றை இழந்து பார்..!
மற்றொன்று நிச்சயம் கிட்டும்...

சோம்பலை இழந்து பார்..!
சோர்விலா சக்தி கிடைக்கும்..!

தூக்கத்தை இழந்து பார்..!
துக்கமில்லா வாழ்வு கிடைக்கும்..!

குழப்பங்களை இழந்து பார்..!
குழம்பிய மனதில் தெளிவு பிறக்கும்..!

சோகத்தை இழந்து பார்..!
தேகத்தில் மகிழ்ச்சி பிறக்கும்..!

அச்சத்தை இழந்து பார்..!
ஆகாயம் தொடும் வாய்ப்பு கிட்டும்..

கோபத்தை இழந்து பார்..!
பாபமில்லா வாழ்வு கிடைக்கும்...

அறியாமையை இழந்து பார்..!
அகத்தில் அறிவு பெருகும்..!

பொய்ம்மையை இழந்து பார்..!
மெய்ம்மையான வாழ்வு கிட்டும்...

சிறு

மேலும்

ssbalamurali - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2014 5:00 pm

அலட்சியத்தோடு அவள் என்னைப் பார்க்கும்
சிறு பார்வை கூட என் வாழ்வின்
இலட்சியங்களை அவள் பக்கம் திருப்பிவிடுகிறது....

மேலும்

உண்மை தான்...!!! 03-Mar-2014 4:45 pm
உயர்ந்த இலட்சியம் அலட்சியத்தையும் ஏற்கிறது ! 02-Mar-2014 10:05 am
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
24-Feb-2014 12:03 pm

ஐந்து வயதுக்கும்
இருபத்து ஐந்து
வயதுக்கும் என்னதான்
பெரிய வித்தியாசமோ தெரியவில்லை..........!

அம்மாவின் ஆசை முத்தம்
அப்பாவின் அன்பு முத்தம்
சகோதரியின் அழகு முத்தம்........
இப்படி மொத்தமாய்
தீர்ந்து போக......

இன்று....
அவளின் முத்ததிற்காக
காத்திருக்கிறேன்.......
யாருக்கும் தெரியாமல்......!

மேலும்

அருமை......... 06-Mar-2014 4:29 pm
கருத்திற்கு நன்றி நட்பே......! 02-Mar-2014 12:12 pm
நல்ல காத்திருப்பு ... 02-Mar-2014 11:50 am
நன்றி நட்பே....! 28-Feb-2014 11:36 am
ssbalamurali - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 6:07 pm

வெண்ணிலவில் வெண்மாளிகை...!
செவ்வாயில் செங்கரும்புத் தோட்டம்...!
பால்வழியில் ஒரு தேநீர் விருந்து...!

வானைக் கிழிக்கும் புகழுச்சி...!
கடலுக்கடியில் வாழ ஆராய்ச்சி...!
கோடிஸ்வரனாகும் பேராசை..
உலக அழகி மனைவியெனும் நப்பாசை...

இவையும், இன்னும் சிலவும்
மாணவனின் எதிர்கால நம்பிகைகளாம்...

பாடம் நடத்தும் வேளையில்
பகல் கனவு காண்கிறான்..
தன் வாழ்வின் நம்பிக்கைகளை
மனதில் உறுதி கொள்கிறான்...

நம்பிக்கை விதையில்
விடாமுயற்சி நீருற்றி
விருட்சமாய் வளரும்
வெற்றியின் கனியை
ருசிக்க விழைகிறான்..

கல்விக்குப் பணமா?-இல்லை
பணத்த்ற்கு கல்வியா?-என்ற
கேள்விக்கு விடை பெறுவான்..

தாய்நாடு

மேலும்

அருமை.....! 22-Feb-2014 6:29 pm
நல்ல சிந்தனை வரிகள். ( மணியன் ), 22-Feb-2014 6:23 pm
ஆழிபேரலையை ஆள்காட்டி விரலால் விரட்டிக் காட்டுவான். பூகம்பத்தை பூக்களால் வரவேற்த்திடுவான்... அருமையான வரிகள் 21-Feb-2014 10:44 am
மேலும்...
கருத்துகள்

மேலே