முருகேஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முருகேஷ்
இடம்:  திருப்பெரும்புதூர்
பிறந்த தேதி :  26-Jan-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2013
பார்த்தவர்கள்:  114
புள்ளி:  10

என்னைப் பற்றி...

சொந்த ஊர்: நாகூர் (நாகை மாவட்டம்)
படிப்பு : இயந்திர பொறியியல்
" இயந்திரங்களுடனையே பேசியது தவிர, மனிதர்களுடனும் தமிழில் உரையாடலாம் என....! "

என் படைப்புகள்
முருகேஷ் செய்திகள்
முருகேஷ் - கனகரத்தினம் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2015 8:11 pm

கார் -மகிழுந்து
பஸ் -பேருந்து
டுவீலர் -இருசக்கர வாகனம்
சைக்கிள் -மிதிவண்டி ....அப்படினா ?
ட்ராக்டர் -தமிழ் பெயர் என்ன ?

மேலும்

உழவுந்து என்பதே நான் தேடியவரை கிடைத்த தமிழ் பெயராகும் .ஆர்வமுடன் பதிலளித்த அனைவருக்கும் நன்றி ! 12-Feb-2015 12:43 am
படக் படக் காட்டாறு மாறியும் 11-Feb-2015 10:18 pm
உழுவண்டி 09-Feb-2015 3:39 pm
தடத் தட மோட்டார் மாதிரியா? 08-Feb-2015 4:34 pm
முருகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2014 9:23 am

இயற்கையாக இருந்தாலும்....!
பெண்ணாக இருந்தாலும்...!
பருவ நிலை மாற்றத்தை - ஊருக்கே அறிவிக்கிறார்கள்
இரண்டும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதாலோ....?!

மேலும்

முருகேஷ் - வித்யாசந்தோஷ்குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Oct-2014 8:02 am

யாரந்த வித்யா..?

நான் கவி எழுதினால்
கருத்தில் வந்து வம்பிழுப்பது.....
கருத்திற்குத் தடை கூறினால்
எதிர் கவிதை எழுதுவது
அதையும் நான் காணாது
கடந்தால்
என் பெயரிலேயே
கவிதை.........
அதே மூணு புள்ளி
ஆச்சர்ய குறியுடன் முடிக்கும் யாரந்த வித்யா..?

நிச்சயமாக எப்படியும் உண்மை வெளியே வரப்போவதில்லை........!. பெண்களெல்லாம் பேனாவே எடுக்கக் கூடாது போல..........!
அந்த வம்பிழுக்கும் நபர் பெயர் ஸ்ரீ சரவணா....... காதலுக்கு ஓர் கடிதம் என நான் எழுதிய கடிதத்திற்கு எதிராக காதலிக்கு ஓர் கடிதம் என (...)

மேலும்

தனி விடுகை விடுத்து வம்பு செய்தால், கருத்து தெறிவிப்பதில் குளறுபடி செய்தாலோ, உங்கள் பெயரில் வேறு ஒருவர் எழுதினாலோ அவற்றை தடுக்க தள மேற்பார்வையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றவற்றை உதாசீனம் செய்வது நலம். 13-Oct-2014 7:15 pm
புஆர் தெரிவித்திருக்கிறேன் ஐயா....! 13-Oct-2014 11:51 am
புகர் தெரிவித்திருக்கிறேன் ஐயா.... நன்றி.! 13-Oct-2014 11:50 am
புகார் தெரிவித்திருக்கிறேன் அண்ணா..... நன்றி..! 13-Oct-2014 11:50 am
முருகேஷ் - ப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 12:47 pm

கல்லூரிக்கு சென்றேன்
கலகலப்பாய் பேசினேன்
வாயாடி என்றனர்....!

பேசாமல் இருந்தேன்
ஊமை என்றனர்....!

அமைதியாய் இருந்தேன்
தலைக்கனம் பிடித்தவள் என்றனர்...!

தனித்து இருந்தேன்
ஆணவக்காரி என்றனர்....!

வீட்டிற்கு திரும்பினேன்,
விரைவாய் நடந்தேன்
யாரோ காத்திருப்பதால்
விரைவாய் செல்கிறாள் என்றனர்....!

மெதுவாய் நடந்தேன்
யாரின் வரவையோ காத்து
மெதுவாய் நடக்கிறாள் என்றனர்...!

திரும்பி பார்த்தேன்
யாரையோ தேடுகிறாள் என்றனர்...!

செல்போனில் மெதுவாய் பேசினேன்
காதலனிடம் பேசுகிறாள் என்றனர்...!

உறவு முறை அண்ணனோடு
சிரித்து பேசினேன்
கூத்தடிக்கிறாள் என்றனர்....!

கொஞ்சம் அல

மேலும்

தங்கள் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் தோழி...! 01-Dec-2014 12:48 pm
sorry நம்மை 01-Dec-2014 12:05 pm
என்ன தோழி செய்வது ----இதை சொன்னா நாமளா ஒரு மாறியாயாயா ......... பாக்குதுங்க 01-Dec-2014 12:05 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிகவும் மகிழ்ந்தேன் நட்பே....! 30-Oct-2014 1:20 pm
முருகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 5:17 pm

யாரும் அடிக்கவில்லை...!
செருப்பே அடித்தது - மழை நீர் சகதியை...!

மேலும்

முருகேஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 10:59 am

யார் சரியில்லை...?
நாமா...! நாடா...!

வழியெங்கும் குப்பை... சுத்தமாய் குப்பைத் தொட்டி...


பாதையெங்கும் எச்சில்... நடக்கவே முடியவில்லை... சீ ... தூ...!


சாலைவிளக்கில் மஞ்சள்... ச.ர்...ர்....ர்.....!

மேலும்

சுத்தமாய் குப்பைத்தொட்டி ! நன்று 05-Feb-2014 11:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சக்தி சம்யுக்தா

சக்தி சம்யுக்தா

ராமநாதபுரம்
கலைச்செல்வன் க

கலைச்செல்வன் க

நெய்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (14)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
கலைச்செல்வன் க

கலைச்செல்வன் க

நெய்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (14)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே