டாஸ்மாக் கவிதை

புத்தகத்தை படித்தல்,அறிவுக்கு கேடு என புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதினால் தான் படிப்பார்கள் "குடி" மக்கள் !!

எழுதியவர் : ayyappan.anbalagan (27-May-10, 2:34 am)
Tanglish : taasmaac kavithai
பார்வை : 2925

மேலே