எப்போதும் தாயை

எப்போதும்
தாயைப் பிரிந்து
போகக் கூடாது......
புரிந்தாலும்
புரிந்து
கொள்ளாமலும்......!!

தாய்
என்பவள்
தகுதி கண்டு
படித்த
வைத்தியர் போல
இல்லை....
தகுதி
இல்லை
என்றாலும்
தக்க நேரத்தில்
தகுந்த
சேவை செய்யும்
எக்காலமும்
உணர்ந்த
உணர்வின்
சொந்தம்....
உயிர் விடும்
வரை
தொடரும்
பந்தம்....!!

எழுதியவர் : thampu (25-Feb-14, 10:23 pm)
Tanglish : eppothum thaayai
பார்வை : 102

மேலே