டீ கடை

நண்பர்கள் இருவர் டீ கடையில் ...

ரமேஷ் :ஏன்டா மச்சான் நாயர் போடுற டீய மனுஷன் குடிப்பானான்னு சொல்லிகிட்டே டெய்லி காலைல காலைல குடிகிரியே ஏன்டா ?

சுரேஷ் : மாமு இப்பவும் சொல்லறேன் மனுஷன் குடிபானடா அந்த டீய

ரமேஷ் :அப்புறம் ஏண்டா நீ குடிக்கிற ஆமாம் டீ குடிச்ச உடனே காணாம போய்யிடுற அப்படி அவசரமா எங்கட போற

சுரேஷ் :எல்லாம் அவசரத்துக்கு தான் !
ரமேஷ் :!!!!!!

எழுதியவர் : கனகரத்தினம் (2-Mar-14, 7:19 am)
Tanglish : dii kadai
பார்வை : 356

மேலே